இலங்கை செய்தி

அவசரமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் விமானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 202 பயணிகளுடன் துருக்கி நோக்கிப் புறப்பட்ட ஒரு விமானம் அவசரமாக தரையிறங்கத் தயாராகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, விமானம் மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!