உலகம்

ஆசிய நாடுகளை உலுக்கிய பேரிடர் – 2000ஐ நெருங்கும் மரணங்கள்!

இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐக் கடந்துள்ளது.

கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த சூறாவளியால் தெற்காசிய நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டது.

இதில் இந்தோனேசியாவில் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000 ஐ நெருங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆச்சே தமியாங்கும் (Aceh Tamiang) என்ற கிராமமும் ஒன்றாகும்.

இந்த கிராமத்தில்  சுமார் 90% வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் இருப்பிடம் இன்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!