இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக...
ஆஸ்திரேலியாவில் நாணயத்தாள்களின் பயன்பாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி குறிப்புகளின்படி, நாணயத்தாள்களின் பயன்பாடு தற்போது சுமார் பத்து சதவீத பரிவர்த்தனைகளுக்கு காரணமாகிறது. 15...
இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , தற்போது அதிகளவான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில்...
இலங்கையில் உயிரிழந்த பாடகி பவதாரணியின் உடலை பார்க்க அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தார். தற்போது பவதாரணியின் உடல்...
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய...
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியின் தெற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு...
அறியப்படாத தொற்று அச்சுறுத்தல்களுக்கான மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞானிகளைப் பணிபுரியச் செய்வதற்கான ஒரு வழியாக Disease X என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதாவது,...
அமெரிக்கக் கொள்கலக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதற்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். நேற்று ஏடன் (Aden) வளைகுடாவில் ஏமன் அருகே கப்பலின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலுக்குக் குறிப்பிடத்தக்க...
தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தைவானில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ...