இலங்கை
செய்தி
நீதி நடவடிக்கை மூலம் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 109...