ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் கடும் வெள்ளம் – 25000 மக்கள் வெளியேற்றம், மில்லியன் கணக்கானோர் பாதிப்பு!
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜலால்பூர் பிர்வாலாவில் மீட்புப் பணி...













