ஆசியா
நேபாளத்தில் போராட்டங்கள் ஓய்ந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
நேபாளத்தில் புதிதாக பெண் பிரதமர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள் நாட்டின் தலைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்....













