இலங்கை
கிளிநொச்சில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயம்!
இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (14.09) காணாமல்போயுள்ளார். கிளிநொச்சி புதுயன்குளம்...













