TJenitha

About Author

8430

Articles Published
பொழுதுபோக்கு

சரத்குமாரின் அடுத்த அவதாரம்! 150வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சரத்குமார் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர். 2000-களில், அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியடைந்த பிறகு, கௌரவ தோற்றம், முக்கிய...
இலங்கை

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி: கோபா குழு தெரிவிப்பு

நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள்...
உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி

ரஷ்யப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள...
உலகம்

நெதர்லாந்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்!

நெதர்லாந்தில் நீரில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடியை பூர்வீகமாக கொண்ட 21...
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்! பெண் உட்பட 9 பேர் பலி

மணிப்பூரின் காமென்லோக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டத்துடன் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸ்...
பொழுதுபோக்கு

எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை இருக்கு! மனம் திறந்த பிரியா...

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த...
உலகம்

பிபோர்ஜோய் புயல் தாக்கத்தினால்- பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்

வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிபோர்ஜோய்’ அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை)...
இலங்கை

பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி

35 வயதிற்கு மேற்படாத 5,500 பட்டதாரிகள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல்...
உலகம்

கிண்ணஸ் உலக சாதனை படைத்த கனேடியர்! அப்படி என்ன செய்தார்?

கைகளைப் பயன்படுத்தாமல் அதிக தூரம் மிதிவண்டியை ஓட்டியதற்காக கனடிய பிரஜை ஒருவர் கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளார். கல்கரியைச் சேர்ந்த ரொபர்ட் முரே என்ற நபரே இவ்வாறு...
உலகம்

பிரித்தானியாவில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் நோட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் இறந்த நபர்களில் இருவர் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நோட்டிங்ஹாம் நகரத்தில் நடந்த ஒரு...