பொழுதுபோக்கு

சரத்குமாரின் அடுத்த அவதாரம்! 150வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சரத்குமார் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர். 2000-களில், அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியடைந்த பிறகு, கௌரவ தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்த போர் தொழில் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தவிர சுமார் 15 படங்கள் அவர் கைவசம் உள்ளது.

இந்நிலையில் சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

ஷாம் மற்றும் பிரவின் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளார்கள்.

இனியா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content