TJenitha

About Author

6944

Articles Published
உலகம்

சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் – பிரித்தானிய அரசின் அதிரடி உத்தரவு!

பிரித்தானிய மண்ணில் சீனா தனது இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுமாறு பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் டுகென்ட் எழுத்துப்பூர்வமாக...
உலகம்

ஒடிசா ரயில் விபத்தில் தொடரும் சோகம்!

புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் இன்னும் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா...
இலங்கை

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை...
இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைவந்த இருவருக்கு குரங்கு காய்ச்சல்!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாய் மற்றும் மகளுக்கே இவ்வாறு குரங்கு காய்ச்சல் தொற்று...
இந்தியா

33 ஆண்டுக்கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
இலங்கை

நெடுந்தீவில் விபத்துக்குள்ளான படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான்...
இலங்கை

சென்னை – யாழ்ப்பாணம் இடையே இன்று நூறாவது விமான பயணம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500க்கும்...
இலங்கை

கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
செய்தி

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய...
உலகம்

முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெளியிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுகணையின் அறிமுகம் ஆனது அமெரிக்கா உள்ளிட்ட பலதரப்பு வல்லரசு நாடுகளில் தற்போது...