TJenitha

About Author

6947

Articles Published
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மற்றுமொரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கூடிய அரசியலமைப்பு சபையில் இது தொடர்பில் விரிவாக...
இலங்கை

கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப்...
செய்தி

கடலில் இணைய கேபிள் அமைப்பதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல்

அமெரிக்கா மற்றும் சீனாவின் மேலாதிக்கப் போட்டி தற்போது கடல் தளத்தை எட்டியுள்ளது. தகவல் புரட்சியின் பாலங்களான கடலில் இணைய கேபிள்கள் தொடர்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையில்...
உலகம்

நடுகடலில் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல்: 3 பிரித்தானிய பிரஜைகள் மாயம்!

எகிப்தின் – செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பற்றியுள்ளதுடன் அதில் பயணித்த 3 பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் 12 பிரித்தானியர்கள் உட்பட...
இலங்கை

உயர் அதிகாரிகள் இருவருக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு!

கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ்வரும் நிறுவனமொன்றின் உயர் அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. அரச தலைவர்...
உலகம்

உக்ரைன் தாக்குதல் தொடர்பில் இரகசியம் காக்கும் ஜெலென்ஸ்கி..!

உக்ரைனில் படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அது தொடர்பான எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக வழங்க முடியாது...
இலங்கை

பிரபல ஐஸ் போதை வியாபாரி காத்தான்குடியில் கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை...
உலகம்

கடும்காட்டுத் தீ தொடரும் மரணங்கள்- கஜகஸ்தானில் துயரம்

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் காட்டுத்தீயினால் அதிக மரணம்...
இலங்கை

கொழும்பில் பெண் ஒருவர் மீது சரிமாரியான வாள் வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை பகுதியிலுள்ள “லக்ஹிரு செவன” அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் கொழும்பு...
இந்தியா

இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு! மத்திய வெளியுறவு அமைச்சகம்

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மோசடியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய மாணவர்கள் சிலர், கனடா...