ஆஸ்திரேலியா

AI தொழில்நுட்பத்தை கல்வி துறையில் சேர்க்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம்!

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுப் பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட AI சாட்பாட்டை விரைவில் அணுக முடியும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வித் துறையின் ‘NSWEduChat’ கருவி  ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களில் 50 பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டதாகவும் சோதனை முடிவுகள் ChatGPT போன்ற தளங்களைப் போலல்லாமல்   மாணவர்களுக்கு முழுமையான அல்லது நேரடி பதில்களை வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிலும் ஓரளவிற்கு AI ஐப் பயன்படுத்தும்’ என்று கூறப்படுகின்ற நிலையில், கல்வித்துறையிலும் இதனை பயன்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித