ஐரோப்பா

ஜெர்மனியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெளிநாட்டவர்களை எதிர்பார்க்கும் நிலை

தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களின் எண்ணிக்கை என்பது குறைவடைந்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது தற்பொழுது படிப்படியாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்பொழுது 1.2 மில்லியன் பேர் இவ்வாறு தொழிற்கல்வியை மேற்கொள்வதாகவும் இதேவேளையில் கடந்த ஆண்டு மட்டும் 469900 பேர் இவ்வாறு தொழிற்கல்வியை ஆரம்பித்ததாக தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் கொரோனா காலத்துக்குமுற்பட்ட காலங்களில் தொழிற்கல்வியை பெற ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கையானது 544000 பேர் ஆக இருந்தது.

இந்நிலையில் கொரோனாவிற்கு பிற்பட்ட காலங்களில் இவ்வாறு தொழிற் பயிற்சிகளை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இந்த குறைவானது 0.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்