இலங்கை செய்தி

கல்வி சீர்திருத்தம் – காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகம் நான்காவது நாளை எட்டியது

2026 ஆம் ஆண்டுக்குள் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தக் கோரி ஜனவரி 19 ஆம் திகதி காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று (23) தொடர்ந்து நான்காவது நாளை எட்டியது.

அமைச்சரவை இந்த விடயத்தில் உறுதியான முடிவை எடுக்கும் வரை பிரச்சாரம் தொடரும் என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளம் சேர்க்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு தொடர்பான கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!