லக்கல வர்த்தகரின் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது
லக்கல பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மாணிக்கக்கல், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பகுதிகளில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரின் கை கால்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த குழுவினர் கொள்ளையடித்துள்ளனர். லக்கல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பிரதேசங்களைச் […]