ஐரோப்பா

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்று (08.07) மாலை முதல் கனமழை பெய்யும் என மெட் ஆப்பிஸ் எதிர்வுக்கூறியுள்ளது.

ஹாம்ப்ஷயர், ஆக்ஸ்போர்ட்ஷையர், க்ளூசெஸ்டர்ஷைர், கார்டிஃப், டெவோன் மற்றும் கார்ன்வால் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகளில் மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (08.07) மாலை முதல் நாளை பிற்பகல் வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்