இலங்கை செய்தி

திருமலை – கொழும்பு காலை நேர ரயில் சேவை நாளை ஆரம்பம்

Trincomalee to Colombo morning train service launch updates.

திருகோணமலை – கொழும்பு கோட்டை நேரடி புகையிரத சேவை நாளைய தினம் முதல் (20.12.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி (7084) காலை 07.00 மணிக்கு புறப்படும் அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து (7083) திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும்.

இரவு ரேந ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!