திருமலை – கொழும்பு காலை நேர ரயில் சேவை நாளை ஆரம்பம்
திருகோணமலை – கொழும்பு கோட்டை நேரடி புகையிரத சேவை நாளைய தினம் முதல் (20.12.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி (7084) காலை 07.00 மணிக்கு புறப்படும் அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து (7083) திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும்.
இரவு ரேந ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது





