உலகம் செய்தி

பதவி விலகலை அறிவித்த அமெரிக்காவின் உயர்மட்ட கடற்படை அதிகாரி

லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க இராணுவப் படைகளுக்கு தலைமை தாங்கும் உயர்மட்ட கடற்படை அதிகாரி இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவார் என்று பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் (Venezuela) சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரி ஆல்வின் ஹோல்சி (Alvin Holsey) கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க இராணுவத்தின் தெற்கு கட்டளைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பீட் ஹெக்செத் தனது சமூக ஊடகப் பதிவில், ஆல்வின் ஹோல்சியின் விலகலுக்கான காரணத்தை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்தி

வெனிசுலா கடற்கரையில் மேலும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கா – ஆறு பேர் மரணம்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!