உலகம் செய்தி

3 நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்

இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா ரஃபியுல்லா(Agha Rafiullah) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்டுள்ளது.

இந்த ஆண்டு பிச்சை எடுத்ததற்காக மொத்தம் 51,000 பாகிஸ்தானியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜா ரிஃபத் முக்தார்(Raja Rifaat Mukhtar) தெரிவித்துள்ளார்.

இதில் சவுதி அரேபியா(Saudi Arabia) 24,000 பாகிஸ்தானியர்களையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(United Arab Emirates) 6,000 பேரையும், அஜர்பைஜான்(Azerbaijan) 2,500 பேரையும் திருப்பி அனுப்பியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!