ஐரோப்பா

துருக்கியில் செயற்கை நுண்ணறிவு உதவியோடு பரீட்சை எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி

துருக்கியில் மாணவர் ஒருவர் பரீட்சை எழுதி ஏமாற்றியய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு எழுதிய மாணவர் ஏமாற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்த முயற்சியில் கைகொடுக்க அவர் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தினார். தேர்வின்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட மாணவரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மாணவருக்கு உதவிய நபர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டார்.

சட்டையின் பொத்தானைப் போல தோற்றம் கொண்ட கேமராவை மாணவர் எப்படி பயன்படுத்தினார் என்று காட்டும் காணொளியையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அந்த பொத்தான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டது.

அதன் இணையச் சமிக்ஞை மாணவருக்கு உதவிய நபரின் காலணியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்