ஜே.வி.பியுடன் விமல் அரசியல் போர்: கடும் விமர்சனக் கணைகள் தொடுப்பு!
ஜே.வி.பியானது அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரை கட்சியை விட்டு வெளியேறும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, […]




