இலங்கை

பேரிடர் முகாமைத்துவம்: அரசாங்க தலைமைத்துவம் தோல்வி!

  • December 5, 2025
  • 0 Comments

பேரிடரென்பது தேசிய நெருக்கடியாகும். இந்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு எதிரணி முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறி இருந்தது. எனினும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்குரிய அரசியல் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை. ஏனெனில் அதிகாரிகளுக்கும் செயல்படுவதற்கு வரையறைகள் உள்ளன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, அவசர கால சட்டம் தற்போது […]

error: Content is protected !!