இலங்கை

இலங்கை : வானளாவிய கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்கக் கூடிய திறன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளதா என்று எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அரசாங்க தரப்பு அமைச்சர் அக்ரம் இல்லியாஸ்,  உயரமான கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

அண்மை காலமாக வணிக கட்டிடங்கள் தீ விபத்திற்கு உள்ளாகும் சம்பவம் பரவலாக இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதங்கள் வந்துள்ளன.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்