ஐரோப்பா செய்தி

சிவிலியன் ட்ரோன்களுக்கு தடை விதித்த ரஷ்யா!

ரஷ்ய தலைநகர் நகரத்தில் அங்கீகரிக்கப்படாத சிவிலியன் ட்ரோன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளாடிமிர் புடின் மீதான கொலை முயற்சியை முறியடித்ததாக கிரெம்ளின் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.

வார இறுதியில் கிரிமியா துறைமுகமான செவஸ்டோபோல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைனை ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!