இலங்கை செய்தி

புளியங்குளம் குளக்கட்டினை சீர் செய்யும் இலங்கை விமானப்படை.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளம் சேதம் அடைந்தது இதனூடாக அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர் உடைந்த அந்த குளக்கட்டினை சீர்திருத்தம் செய்யும் பணியில் வவுனியா இலங்கை விமானப்படையினர் இன்று( 2025 டிசம்பர் 06 ) மேற்கொண்டனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!