இலங்கை செய்தி

மீள்கட்டுமான நிதியத்திற்கு ப்ரைம் லாண்ட் (Prime Land) நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ப்ரைம் லாண்ட் (Prime Land) குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று கையளித்தனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!