ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் குழந்தைகளை சிறையில் அடைக்க புதிய சட்டம்

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்து அரசு, குழந்தைகளை சிறையில் அடைக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் மனித உரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர்களை சிறையில் அடைப்பது உள்ளிட்ட இளைஞர் நீதிச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

10 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இதன்படி, சிறுவர்களை காலவரையறையின்றி பொலிஸ் பாதுகாப்பு இல்லங்களில் தடுத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி