இலங்கை

மண்சரிவு அபாயம் – கேகாலை மாவட்டத்தில் சில குடும்பங்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல, ரத்தகல மற்றும் ஹட்டனில் உள்ள ரோசெல்ல மாணிக்கவத்த காலனியில் வசிக்கும் பல குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, ருவன்வெல்ல, ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்கள் ரத்தகல ஆரம்பப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதேபோல், ரொசெல்ல மாணிக்கவத்த காலனியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!