இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 85 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இந்தியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒரு பெரிய அளவிலான குஷ் கஞ்சாவை கடத்த முயன்றதற்காக இந்திய நாட்டவர் ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து வந்து இந்தியாவுக்குச் செல்லவிருந்த 33 வயது சந்தேக நபரிடம் 8.542 கிலோகிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன் தெரு மதிப்பு 85 மில்லியன் என்று பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை