இலங்கை செய்தி

யாழில் மாடியிலிருந்து வீழ்ந்த குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் மாடியிலிருந்து தவறி வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16)  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் (15) தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த போது தவறி முதல் மாடியில் வீழ்ந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்துள்ளார்.

அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவரே   இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!