TJenitha

About Author

8430

Articles Published
இந்தியா

இந்தியாவில் கோடிகணக்கில் மக்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு! மருத்துவ ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின. நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து...
செய்தி

இலங்கை செல்வதற்கு அனுமதிகோரி மோடிக்கு சாந்தன் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி...
இலங்கை

உணவின்றி தவிக்கும் 75 இலட்சம் மக்கள்!

இந்த நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக பேரதானை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்....
இலங்கை

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை கொழும்பு புறநகர் பகுதியான ஸ்ரீ ஜெயவர்தனபுரவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது...
உலகம்

கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகருக்கு திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார். கனேடியப் பிரதமரின் விஜயத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களிலும் கனேடிய வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்தன....
பொழுதுபோக்கு

தமிழ் படத்தில் நடிக்கிறாரா நாக சைதன்யா?

  அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், தபு, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்த ‘புஹ்ல் புலைய்யா 2’ என்ற இந்தி படம் கடந்த 2022ம் ஆண்டு...
இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம்: சாக்க்ஷி...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம் என்று சாக்க்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ்...
இந்தியா

பெண் உட்பட 4 ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களான பெண் உட்பட 4 பேரை தீவிரவாத எதிர்ப்பு படை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை...
உலகம்

முடிவுக்கு வருகிறதா உக்ரைன் – ரஷ்ய போர்! களமிறங்கும் வல்லரசுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும்...
இலங்கை

கடலலையில் சிக்கிய 6 பாடசாலை மாணவர்கள்!

காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற 6 மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அவர்களில் 5 மாணவர்களை பிரதேசவாசிகள்...