இலங்கை
செய்தி
யாழ் சிறையில் உயிரிழந்த கைதி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
விளக்கமறியல் கைதியாக இருந்து யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளைஞன் பொலிஸார் தன்னை தாக்கி சித்திர வதை செய்ததாக வைத்தியசாலையில் தெரிவித்த காணொளிகள் உயிரிழந்தவரது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிசார்...