ஐரோப்பா

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்தியநபர் கைது!

இங்கிலாந்தில் மது ஆருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் ரயில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்டல் பகுதியில் இருந்து 29 பள்ளி மாணவர்களுடன் பயணித்த ரயில் நேற்று (25.09) காலை  ஹாம்ப்ஷயரின் ஓவர் அருகே A36 மற்றும் M27 சந்திப்புக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும் ஆசிரியர் ஒருவர் லோசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பெர்க்ஷயரின் ஹங்கர்ஃபோர்டைச் சேர்ந்த 48 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்