உலகம் செய்தி

அடுத்த மாதம் இந்தியா செல்லும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பார் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வருகைக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் இரு தரப்பினரும் விஜயத்திற்கான திகதியை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மார்க் கார்னியுடன் சந்தித்ததைத் தொடர்ந்து ஒட்டாவாவிற்கும் புது தில்லிக்கும் இடையே பதற்றம் தணிந்த நிலையில் இந்த சந்திப்பு அறிவிப்பு வந்துள்ளது.

பிரதமர்களின் சந்திப்பிலிருந்து, இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி