இந்தியா செய்தி

ஆந்திராவில் 10 ரூபாய் தர மறுத்த முதியவரை கொன்ற 17 வயது இளைஞன்

ஆந்திர பிரதேசத்தில்(Andhra Pradesh) மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், ஒரு இளைஞன் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரைக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதையில் இருந்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன், மதுபானக் கடை அருகே 49 வயது டாடாஜி(Tataji) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை அணுகி மது வாங்க பணம் கேட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

“மது வாங்க 10ரூபாய் கொடுக்க மறுக்கப்பட்டதால், அந்த நபர் ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்” என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் டாடாஜி சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு மதுக்கடையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் கத்தியை எடுத்து அவரை குத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!