ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் சேலையுடன் மாரத்தான் ஓடிய பெண்

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சேலை அணிந்தபடி கலந்துகொண்ட இந்தியப் பெண் ஒருவர் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்.

41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற  மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டார்.

இந்த போட்டியில் வித்தியசமான முறையில் சேலை அணிந்தபடி நான்கு மணி 50 நிமிடங்கள்,  ஓடி மதுஸ்மிதா ஓட்டப்பந்தயத்தை முடித்தார்.

அவர் ஓடிய தூரம் 42.5 கிலோமீற்றர்கள் ஆகும். சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மதுஸ்மிதாவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி