இலங்கை செய்தி

பிரின்சஸ் குரூஸ் அதி சொகுசு கப்பல் இலங்கை வருகை!

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பிரின்சஸ் குரூஸ் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் 1894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இறங்கிய பின்னர் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

மேலும், தாய்லாந்தின் ஃபூகெட் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த இந்த கப்பல் இன்று இரவு 7.30 மணிக்கு டுபாய் துறைமுகத்திற்கு புறப்படவுள்ள

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!