இலங்கை

காவல்துறையில் முன்னிலையாக முடியாதென அறிவித்த விமல் வீரவன்ச

தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் குறித்து வாக்குமூலம் பெற இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்