இலங்கை

யாழ். வடமராட்சியில் அதிசயம்! அச்சத்தில் மக்கள்

நாடளாவிய ரீதியில் காலநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அதிலிருந்து இன்னும் வெளியில் வராத நிலையில், மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே பெரும் கேள்வியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை பார்வையிடுவதறகாகவும் மக்கள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Screenshot
Screenshot
Screenshot
Screenshot

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!