இலங்கை செய்தி

தாளையாடி குடிநீர் திட்டம் ஊடாக யாழ் மாநகர பகுதியில் 320 கி.மீற்றருக்கு நீர் விநியோகம்

தாளையாடி குடிநீர் திட்டம் ஊடாக யாழ் மாநகர சபைக்கு கீழ் உள்ள பகுதிகளில் சுமார் 320 கிமீறீறர் வரை குழாய் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தாளையாடி குடிநீர் திட்டம் மீசாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிக்கு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மண்டதீவு வரை குழாய்கள் பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வருடம் 5350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்னர் குறித்த திட்டத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 3 இலட்சம் வரையான மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்படும்

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!