இலங்கை

உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

இலங்கையில் உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, கர்சிலமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பாணுசன் என்ற மாணவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயால் அவதிபட்டு வந்த நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு  சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு (29.09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர் கடந்த 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்