ஐரோப்பா

பாரிஸின் லூவ்ரே ( Louvre) அருங்காட்சியகம் மீளவும் திறப்பு!

பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் இன்று மீளவும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீளவும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அருங்காட்சியகம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியக ஊழியர்களின் பொதுக் கூட்டத்தின் போது வேலைநிறுத்தத்தை கைவிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தொழிலாளர்கள் ஜனவரி 5 ஆம் திகதி  மற்றொரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!