அறிவியல் & தொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்த வீரர்கள் பூமி திரும்பியவுடன் காத்திருக்கும் சவால்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சன்னி வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.

நேற்று முன்தினம் (16) அங்கு வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில், மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரருடன் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்.

பூமிக்குத் திரும்புவதற்கான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய சன்னி, இப்போது எப்படி நடப்பது என்பதையே மறந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

அத்துடன் அவர்கள் பூமிக்கு திரும்பியவுடன் பல்வேறு சவால்களை சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்