ஆசியா செய்தி முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்கு திரும்பிய தொலைத்தொடர்பு சேவைகள்

தாலிபான் அதிகாரிகள் தொலைத்தொடர்புகளை நிறுத்திய 48 மணி நேரத்திற்குப் பிறகு, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தான் முழுவதும் பல மாகாணங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த தடை ஏற்பட்டுள்ளது.

நாடு தழுவிய இந்த தொலைத்தொடர்பு முடக்கம் குறித்து தாலிபான் அரசாங்கம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

தாலிபான் அரசாங்கம் ஆட்சியை பிடித்ததில் இருந்து கடுமையான இஸ்லாமிய சட்டங்களை விதித்ததிலிருந்து, நாட்டில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி