ஆசியா செய்தி முக்கிய செய்திகள்

ஐ.நா பொதுச் சபையில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்த சிரியாவின் அல்-ஷாரா

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது முதல் உரையில் சர்வதேசத் தடைகளை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிரிய மக்களை இனி அவர்கள் கட்டுப்படுத்தாதபடி, தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று நாங்கள் இப்போது அழைப்பு விடுக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பஷார் அல்-அசாத்தின் ஆட்சியால் சீரழிக்கப்பட்ட சிரியாவிற்கு “கண்ணியத்தையும் மரியாதையையும் மீட்டெடுப்பதாக” ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா உறுதியளித்துள்ளார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் நாட்டின் முதல் அரச தலைவராக அகமது அல்-ஷாரா மாறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி