செய்தி வட அமெரிக்கா

மெக்ஸிகோவில் இருளில் மூழ்கிய மாநிலங்கள் – 02 மில்லியன் மக்கள் பாதிப்பு!

தென்கிழக்கு மெக்ஸிகோவில் உள்ள மூன்று மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பிரச்சனையால் 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸிகோவின் அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனமான CFE-யின் தொழில்நுட்ப வல்லுநர்கள், யுகடன், காம்பேச் மற்றும் குயின்டானா ரூ மாநிலங்களுக்கான  மின்சாரத்தை மீட்டெடுக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மின்மாற்றி இணைப்புகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி