செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் விராட் கோலி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 176 ரன்கள் அடிக்க விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நிலையாக நின்று விளையாடினார்.

இதற்கு முன்னதாக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது.

விராட் கோலி ஒட்டுமொத்த திறமையையும் இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார என நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் நிரூபித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இது என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் விரும்பியதை எட்டினோம் என்றார்.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி