இலங்கை செய்தி

“நான் ஒரு சிங்களப் போர் வீரரால்  மீட்கப்பட்டேன்”: அர்ச்சூனா

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சூனா இன்று (டிசம்பர் 5, 2025) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், தான் வெள்ளத்தில் சிக்கியபோது இராணுவ வீரர்களால் (War Heroes) மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது “நான் காரோடு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டேன். எனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.”

பின்னர் “எனது கார் ஒரு வயல்வெளிக்கு தள்ளபட்டது அங்கு இருந்து நான் மீட்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “நான் இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டு, கடற்படை முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டேன்”
“நான் ஒரு சிங்களப் போர் வீரரால்  மீட்கப்பட்டனான்”

தங்கவைக்கப்பட்ட எனக்கு ” அங்கு ஒரு கேணல் (Colonel) அவர்கள் எனக்கு இரண்டு நாட்களுக்குத் தமது அறையைக் கொடுத்து தங்கச் செய்தார்.”

“ஆனால், நீங்கள் அவர்களைப் ‘படையினர்’ என்று குறிப்பிட்டீர்கள். தயவுசெய்து அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் (Budget) பெரும் தொகையை ஒதுக்குங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!