இலங்கை செய்தி

ட்ரம்ப்பை சந்தித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திரு. அனுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி அன்புடன் வரவேற்றதாகவும், அவர்கள் சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு வந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!