உலகம் செய்தி

புகைபிடித்தல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 வயது மகளை கொன்ற பாகிஸ்தானிய பெண்

பாகிஸ்தானில்(Pakistan) ஒரு பெண் புகைபிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப்(Punjab) மாநிலம் பஹாவல்பூர்(Bahawalpur) மாவட்டத்தில் உள்ள பஸ்தி சோகரில்(Basti Sohar) இந்த சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, 45 வயதான நபிலா அகமது(Nabila Ahmed) மற்றும் அவரது 16 வயது மகள் ஆயிஷா(Ayesha) இடையே புகைபிடிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

பொது இடங்களில் தாய் புகைபிடிப்பதை ஆயிஷா விரும்பவில்லை. மேலும், அவர் அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் நபிலா அகமது மிகுந்த கோபத்தில் ஆயிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!